"ஏதடா கவிஞன் நெஞ்சில்
என்னதான் துயரம் என்று
வாதிட வேண்டாம். நானே,
வாங்கிய வரத்தின் வேகம்!
மோதுவதாலே இன்று
முழுவதும் அழுகைப் பாட்டு
தூதுபோய் தீருமென்றால்
துயரத்தை சொல்ல மாட்டேனா? " - கண்ணதாசன்
..............................................................................................................................
அழுகைக்கு ஒருவர் போதும்!
இன்பத்துக் இருவர் வேண்டும்,
ஏக்கத்துக்கு ஒருவர் போதும்!
துன்பத்தை தனிமையாக
சுவைப்பது போல வாழ்வில்
இன்பத்தைச் சுவைப்பது இல்லை!
இயற்கையின் சட்டம் ஈது!"- கண்ணதாசன்.
| Tweet | ||||||













